Friday, July 11, 2014

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

1.மண நூல்முக்தி நூல்காமநூல்இயற்கை தவம்
                                                                             -
 சீவக சிந்தாமணி
2.தமிழ் மறைமுப்பால்உத்திரவேதம்தெய்வ நூல்உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்துவள்ளுவ பயன்பொய்யா மொழிஈறடி வெண்பாஇயற்கை
வாழ்வில்லம்காலம் கடந்த பொதுமை நூல்தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
                                                                            -
 திருக்குறள்
3.செந்தமிழ்க்காப்பியம்முத்தமிழ்க்காப்பியம்குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம்நாடக காப்பியம்மூவேந்தர் காப்பியம்தேசிய காப்பியம்சமுதாயக்காப்பியம்ஒற்றுமைக்காப்பியம்புரட்சிக்காப்பியம்உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள்சிலம்புசிறப்பு அதிகாரம் 
                                                                          -
 சிலப்பதிகாரம்
4.இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
5.நெடுந்தொகை - அகநானூறு
6.கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
7.பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
8.மணிமேகலை துறவுதுறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம்சீர்திருத்தக் காப்பியம் -மணிமேகலை
9.புறம்புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு 
10.வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
11.பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
12.பெருங்குறிஞ்சிகாப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
13.புலவராற்றுப் படைமுருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
14.வேளாண்வேதம்நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
15.சின்னூல் என்பது - நேமிநாதம்
16.வெற்றி வேட்கைதிராவிட வேதம்,
தமிழ் மறை வேதம்திருவாய் மொழி - நறுந்தொகை
17.திருத்தொண்டர் புராணம்வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதைஅறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்
18.ராமகாதைராம அவதாரம்,
கம்பராமாயணம்சித்திரம் - இராமாயணம்
19.முதுமொழிமூதுரைஉலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி
20.கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
21.தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
22.குறத்திப்பாட்டுகுறம்குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
23.குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
24.உழத்திப்பாட்டு - பள்ளு
25.இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை
26.அகவல் காப்பியம்கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
27.தமிழர் வேதம் - திருமந்திரம்
28.தமிழ்வேதம்சைவ வேதம்தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 -
 திருவாசகம்
29.தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
30.குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
32.பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.
33.திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.
34.புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு
35.தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.
36.தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
37.தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.96 
வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.
39.கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி
40.தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்
41.வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.64 
புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
44.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
45.இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
46.இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
47.நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.
48.பாவைப்பாட்டு - திருப்பாவை
49.பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்

No comments:

Post a Comment