Friday, July 11, 2014

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு-3

01. பட்டியல் I  பட்டியல் பட்டியல் II உடன் பொருத்திகீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
மத்தியப் பட்டியல் 1 குற்றவியல் சட்டம் மற்றும் வழிமுறை
)மாநிலப் பட்டியல் 2 பாதுகாப்பு
பொதுப் பட்டியல் 3 பொது ஒழுக்கம் மற்றும் காவல்
குறியீடுகள்
A B C A B C
) 1 2 3 ) 2 1 3
) 2 3 1 ) 3 2 1

02. புதிய கல்விக் கொள்கை 10+2+3 முறையை அறிமுகப்படுத்தியது
பிரிட்டிஷ் இந்தியா 
காங்கிரஸ்
தி.மு. 
...தி.மு.

03. 
தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்
இராஜாஜி 
இராமசாமி
காமராஜர் 
ஜெயலலிதா

04. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தனி தொகுதிகள் எவ்வளவு உள்ளன
) 4 தொகுதிகள் 
) 5 தொகுதிகள்
) 6 தொகுதிகள் 
இவை எதுவுமில்லை

05. பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தவில்லை
சமமான வாய்ப்புகள் –Art:16
அமைப்பு உரிமை Art :19
வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை Art:22சுரண்டலுக்கு எதிரான உரிமை Art:24

06. எத்தனை முறை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரைதிருத்தப்பட்டது
ஒருமுறை 
இருமுறை
மூன்று முறை 
திருத்தப்படவில்லை
07. சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்கு கீழ் குறையக்கூடாது
) 50 
) 25 
) 40 
) 30

08. பட்டியல் I- பட்டியல் II உடன் பொருத்திகீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுபட்டியல் I பட்டியல் II
குடிமைப்பணி நவீனமயமாக்கல் வெல்லெஸ்லி
குடிமைப்பணியாளர் தேர்ந்தெடுத்தல் 2 ஹட்கிசன்
குடிசைப் பணியாளர் பயிற்சி 3 காரன்வாலிஸ்
குடிசைப்பணி வகைப்படுத்தல் 4 மெக்காலே குறியீடுகள்
A B C D
) 2 3 4 1
) 3 4 1 2
) 4 3 2 1)1 2 3 4

09. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி நிலை முறை பெறப்பட்டது .
இந்திய அரசாங்கச்சட்டம் 1935-லிருந்து
) UPSC லிருந்து ) USA லிருந்து
ஜெர்மன் வெய்மர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து

10. இந்தியக் கூட்டாட்சி என்பது ஒரு 
ஒருங்கிணைந்த கூட்டாட்சி 
உண்மையான கூட்டாட்சி
பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி 
மேற்கண்ட எதுவுமில்லை

11. ஆட்சேர்ப்புப் பணியில் கடைசி பணி எது
தேர்வு 
நியமனம் 
சான்றளித்தல்
பணியிலமர்த்தல்

12. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாட்டைசேர்த்ததன் நோக்கம் 
மக்களாட்சி அரசாங்கத்தை உறுதிப்படுத்துதல்
நல அரசை அமைத்தல்
நலிந்தோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
வலிமையான மாநில அரசாங்கத்தை ஏற்படுத்துதல்

13. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடியிருப்பது.
உள்ளூர் வரி 
சொத்து வரி
அரசாங்க வரி 
சிறப்பு வரி

14. எந்த ஆண்டு முதன் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில்கொண்டு வரப்பட்டது
) 1960 
)1963 
) 1964 
) 1967

15. 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவுவாக்குரிமை அளிக்கிறது
விதி 144 
விதி 326 
விதி 356 
விதி 376

16. அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது சம்பந்தமான கேள்விஉச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கு 
சங்கரி பிரசாத் இந்திய யூனியன் 
சஜ்ஜாசிங் ராஜஸ்தான் மாநிலம்
கோலக்நாத் பஞ்சாப் மாநிலம் 
இவை அனைத்தும்

17. ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் தேவைப்படும் மாநிலங்களுக்கு மான்யஉதவி தருவது 
ஜனாதிபதி 
பாராளுமன்றம்
லோக்சபா அவைத் தலைவர் 
இதில் எவருமில்லை

18. ராஜ்ய சபாவின் அதிகபட்ச   எண்ணிக்கை
) 225 
) 550 
) 145 
) 250

19. தேர்வு செய்யப்பட்ட மேயரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்
ஒரு வருடம் 
இரண்டு வருடங்கள்
மூன்று வருடங்கள் 
ஐந்து வருடங்கள்

20. மாநில முதலமைச்சர் நியமிக்கப்படுவது
 இந்திய ஜனாதிபதியால் 
மாநில ஆளுநரால்
உயர் நீதிமன்ற்த் தலைமை நீதிபதியால்
மாநிலச்சட்டமன்றத்தால்

21.செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கீழ் இருப்பது 
முதல் வகுப்பு குற்றவியல் நடுவர்
இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர்
மூன்றாம் வகுப்பு வகுப்பு குற்றவியல் நடுவர்
)இவை அனைத்தும்

22. அரசியலமைப்புச்சட்டத்தில் மத்திய அரசு அதிகாரப் பட்டியல் மற்றும் மத்தியமாநில அரசுகளின் பொதுப் பட்டியல் சொல்லப்பட்டிருப்பது
நான்காவது அட்டவனையில் 
ஐந்தாவது அட்டவனையில்
)ஆறாவது அட்டவனையில் 
ஏழாவது அட்டவனையில்

23. இந்திய யூனியனின் அதிகார மொழி 
பாலி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
சமஸ்கிருத இலக்கணத்தைக் கொண்ட இந்தி
தேவநாகரி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
இவை எதுமில்லை

24. பின்வரும் கூற்றுகளைக் கவனி
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
பேச்சுரிமை ஓர் அடிப்படை உரிமையாகும்
மாநில செயற்குழுவின் பெயரளவிலான தலைவர் ஆளுநர்
தற்போது இந்தியாவில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 வருடங்கள்
இவற்றுள்
) (மட்டும் சரி
) (மற்றும் (சரியானவை
) () (மற்றும் (சரியானவை
அனைத்தும் சரியானவை

25. பின்வருவனவற்றில் எந்த அரசியலமைப்பு விதி எந்த வடிவத்தில் தீண்டாமைஇருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது
விதி 14 
விதி 17 
விதி 45 
விதி 50

26. பின்வரும் கூற்றுகளைக் கவனி 
துணிபு (A) இந்தியக் குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட எந்தமசோதாவையும் மறுபரிசீலனைக்காக திரும்ப அனுப்பலாம்.
காரணம் (R) பணமசோதாவை மறுபரிசீலனைக்காக பாராளுமன்றத்திற்கு திருப்பிஅனுப்ப குடியரசுத் தலைவரால் முடியாது.
இவற்றுள்
) (A) மற்றும் (R) இரண்டும் சரிமேலும் (R) என்பது (A)ற்கு சரியான விளக்கம்
) (A) மற்றும் (R) இரண்டும் சரிஆனால், R() என்பது (1)ற்கு சரியான விளக்கமல்ல.
) (A) சரிஆனால், (R) தவறு
) (A) தவறுஆனால், (R) சரி

27. பின்வருவனற்றுள் எந்தச்சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் பதவி காலியாகஉள்ளது என்று கூற முடியாது
அவர் பதவியை ராஜினாமா செய்யும் போது
அவரது பதவிக்காலம் முடிவுறும் போது
அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது
அவர் மரணமடையும் போது

28. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
மாநிலச்சட்டப்பேரவை உறுப்பினர் – 21 வயது
மக்களவை உறுப்பினர் – 25 வயது
மாநிலங்களவை உறுப்பினர் – 30 வயது
துணைக் குடியரசுத் தலைவர் – 35 வயது.

விடைகள்:
1) , 2) , 3) , 4) , 5) , 6) , 7) 8)ஆ, 9) , 10) , 11) , 12) , 13) , 14), 15) , 16) , 17) , 18)  19) , 20)  21) , 22) , 23) , 24) , 25)  26) , 27) , 28) 

No comments:

Post a Comment