Wednesday, July 9, 2014

பொது அறிவு

எறும்புகள் தூங்குவதே இல்லை 
மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்
பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும் 
ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும் 
பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது 
உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.
பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் 
பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை 
முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது
அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்
புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை 
வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)
ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள் 
முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்
உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு 
எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )
ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள் 
மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ 
மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு 
எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்                                                                                                                     கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்...!                                                                                                                                                                                                                                                                                                                                       ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

* நோவா (novae) நட்சத்திரங்களின் ஒளி மிகவும் பிரகாசமான ஒளியுடன் தோன்றுபவை. இந்த நட்சத்திரம் பெரிய டெலஸ்கோப்பைக் கொண்டு பார்த்தாலும் பார்ப்பதற்கு தெரியாமல் போகலாம், ஆனால் இதன் ஒளி மனித கண்களுக்கு‌த் தெரியும் அளவுக்கு பிரகாசித்து மறையும்.
* மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 
* ஹவாய் நாட்டின் மொலொகாய் என்ற வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய கடல் பாறை அமைந்துள்ளது. அது 1005 மீட்டர் (3300 அடி) உயரத்தைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

* உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது                                                                                                                                                                                                                                                                                   

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். 
கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். 
பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். 

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். 
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது. 
ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன. 
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

                                                                                                                                                                                                                          பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

 ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது                                                                                                                                                                                                                                                                                                                                                                          நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்                                                                                                                                                                                                                                                                                                   விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.                                                                                                                                                                                                                                                                                                                            நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.
பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.                                                                                                                                                                                                                                                                                                                                `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி                                                                                                                                                                                                                                                                                                   சீல்கள் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நீந்தும்                                                                                                                                                                                                                                                                                                                                                    உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன். 

உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில். 

                                                                                                                                                                                                                          இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது                                                                                                                                                                                                                                                               சிறு‌த்தையா‌ல் ‌சி‌ங்க‌த்தை‌ப் போ‌ல் க‌ர்‌ஜி‌க்க முடியாது. பூனையை‌ப் போல ‌மியா‌வ் எ‌ன்ற ஓசையை‌த்தா‌ன் எழு‌ப்பு‌ம்.

ஓ‌ர் ஒ‌ட்டக‌த்தை ‌விடவு‌ம் அ‌திக நா‌ட்களு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி எ‌லியா‌ல் தா‌க்கு‌ப் ‌பிடி‌க்க முடியு‌ம்.
ஒ‌ட்டக‌ப் பறவை எ‌ன்று நெரு‌ப்பு‌க் கோ‌ழி அழை‌க்க‌ப்படு‌கிறது. இது ஒ‌ட்டக‌த்தை‌ப் போல பல நா‌ட்க‌ள் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காமலேயே வாழ‌க் கூடியது எ‌ன்பதா‌‌ல் அத‌ற்கு இ‌ந்த பெய‌ர்.
ர‌ங்கொ‌த்‌தியா‌ல் ஒரு நொடி‌க்கு 20 முறை மர‌த்தை‌க் கொ‌த்‌தி‌த் த‌ள்ள முடியு‌ம்.
காக‌ம் ஒரு ம‌ணி‌க்கு 45 மை‌ல்க‌ள் வேக‌த்‌தி‌ல் பற‌க்கு‌ம்.
ஒரு சாதாரண பசு அத‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் 2 ல‌ட்ச‌ம் குவளை பா‌ல் கொடு‌க்கு‌ம்.
உல‌கிலேயே ‌மிக‌ச் ‌சி‌றிய பாலூ‌ட்டி, தா‌ய்லா‌ந்‌தி‌ல் காண‌ப்படு‌ம் ப‌ப்‌ளி‌யீ எ‌ன்ற வ‌வ்வா‌ல் இனமாகு‌ம்.
டா‌ல்‌பி‌ன்க‌ள் ஒரு க‌ண்ணை‌ ம‌ட்டு‌ம் மூடி‌க் கொ‌ண்டு தூ‌ங்கு‌ம்.

நீல‌த் ‌தி‌மி‌ங்கல‌ம் எழு‌ப்பு‌ம் ஒரு ‌வித ‌வி‌சி‌ல் ஒ‌லி, ‌வில‌ங்குக‌ள் எ‌ழு‌ப்பு‌ம் ஒ‌லிக‌ளிலேயே ‌மிகவு‌ம் பலமானதாகு‌ம். அத‌ன் அளவு 188 டெ‌சிப‌ல்க‌ள்.
வே‌ட்டையாடுவது உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கியமான ப‌ணிகளை பெ‌ண் ‌சி‌ங்கமே செ‌ய்‌கிறது. ஆ‌ண் ‌சி‌ங்‌க‌ம் பெரு‌ம்பாலு‌ம் ஓ‌ய்வெடு‌ப்பது‌ம், குழ‌ந்தைகளை கவ‌னி‌ப்பது‌ போ‌ன்ற ப‌ணிகளை ம‌ட்டுமே செ‌ய்யு‌ம். 
ஜெ‌ல்‌லி ‌மீ‌னி‌ல் 95 சத‌வீத‌ம் த‌ண்‌ணீ‌ர்தா‌ன் உ‌ள்ளது. 
பெ‌ன்கு‌யி‌ன்க‌‌ளி‌ல் ப‌ண் இன‌ம் மு‌ட்டை இடு‌ம் ப‌‌ணியை செ‌ய்‌கிறது. ஆ‌ண் இன‌ம்தா‌ன் அடை கா‌த்து கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் ப‌ணியை மே‌ற்கொ‌ள்‌கிறது.
ம‌னிதனு‌க்கு அடு‌த்தபடியாக ‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திற‌ன் உ‌ள்ள ‌பிரா‌ணி ‌சி‌ம்ப‌ன்‌ஸி குர‌ங்குதா‌ன்.
பிற‌ந்த யானை‌க் கு‌ட்டி 6 மாத‌ங்க‌ள் வரை வெறு‌ம் தா‌ய்‌ப்பாலை ம‌ட்டுமே குடி‌க்‌கிறது. யானை‌க்கு 4 ப‌ற்க‌ள் உ‌ள்ளன. இவை சுமா‌ர் நூறு தடவை ‌விழு‌ந்து முளை‌க்‌கி‌ன்றன. ‌‌                                                                                                                                                                                                                                                                                   மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.

பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.

மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.

குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.

அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.

‌சி‌ட்டு‌க்குரு‌வி‌யி‌ன் இதய‌ம் ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு 1,000 முறை துடி‌க்கு‌ம்.

எறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

ஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.

பூனைகளு‌க்கு இ‌னி‌ப்பு‌ச் சுவை தெ‌ரியாது.

ம‌னித உட‌லி‌ல் ‌மிகவு‌ம் கடினமான பகு‌தி ப‌ல்.

இரை‌த் ‌தி‌‌ன்னு‌ம் போது க‌‌ண்‌ணீ‌ர் வடி‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ம் முதலை‌.

இமயமலை‌யி‌ன் 8,000 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் கூட ஒரு சாதாரண‌த் தேரை‌யின‌ம்
உ‌யி‌ர்வா‌ழ்வதாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
                                                                                                                                                                                                                         

No comments:

Post a Comment